பொதுமக்கள் ஆவேசம்

img

கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி வன்கொலை குற்றவாளி மீது தாக்குதல் - பொதுமக்கள் ஆவேசம்

கோவையில் 6 வயது சிறுமியை பாலியல்வன்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார், மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

;